Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வவுனியாவில் கடனை திரும்ப கேட்டவர் கத்திக்குத்திற்கு இலக்காகி பலி!

October 22, 2017
in News
0

வவுனியா குடியிருப்பு பூங்கா வீதியில் இடம்பெற்;ற கத்திக்குத்தில் ஓருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
20 இரவு 9.30 மணியளவில் இந்த சம்கவம் இடம்பெற்றுள்ளது.இதில் வவுனியா வாரிக்குட்டியூரை சேர்ந்த கனகராசா (வயது-56) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வாரிக்குட்டியூரை சேர்ந்த கனகராசா குடியிருப்பு பூங்கா வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணிபுரியும் வர்த்தகருக்கு கொடுத்த பணத்தினை மீள்ப்பெற சென்றுள்ளார்.அச்சமயத்தில் குறித்த இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்திக்குத்தில் முடிவடைந்தது.
இதன் போது பணத்தினை மீளப்பெறச் சென்ற கனகராசா சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்

Next Post

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் யானை அட்டகாசத்தில் ஆறு வீடுகள் சேதம்!

Next Post
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் யானை அட்டகாசத்தில் ஆறு வீடுகள் சேதம்!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் யானை அட்டகாசத்தில் ஆறு வீடுகள் சேதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures