Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்வரும் 23ம் திகதி முதல் இராணுவ பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

October 20, 2017
in News, Politics
0
எதிர்வரும் 23ம் திகதி முதல் இராணுவ பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

எதிர்வரும் 23ம் திகதி முதல் இராணுவ பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திலிருந்து முறையாக விலகிக் கொள்ளாத, இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலத்தில் தங்களது படை முகாம்களுக்குச் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பொது மன்னிப்பு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
சுமார் 30,000 பேர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ ல.சு.கட்சிக்கு ஆதரவு வழங்க நிபந்தனை- மஹிந்தானந்த தகவல்

Next Post

Selfie காரணமாக 24 பேர் உயிரிழப்பு

Next Post

Selfie காரணமாக 24 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures