Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

October 19, 2017
in News
0
ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபர் இலங்கை விமான நிறுவனத்தில் பணியாற்றும்இ 50 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை 4.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஶ்ரீலங்கன் எயார்லைன்சுக்கு சொந்தமான யூ.எல். 282 என்ற விமானத்தில் ஜித்தாவிலிருந்து வருகை தந்த இவர் வைத்திருந்த தங்க ஆபரணங்களின் இலங்கைப் பெறுமதி சுமார் 26 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை

Next Post

மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட ஒருவர் கைது

Next Post

மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures