Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை

October 19, 2017
in News
0

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கென விவசாயிகளுக்கு மானிய விலையில் உர வகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான திட்டத்தின் கீழ் கல்கமுவ, யாப்பஹுவ, மாகோ, நிக்கவரட்டிய, எஹட்டுவௌ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விதைகள், கன்றுகள் முதலான விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 450 விவசாயிகள் பயன்பெறவுள்ளதுடன், குருநாகல் மாவட்டத்தில் 600 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் புதிதாக மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Previous Post

அர­சி­யல் கைதி­கள் குறித்து மைத்­தி­ரி­யு­டன் இன்று பேச்சு

Next Post

ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

Next Post
ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures