Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் தற்கொலை வீதம் உயர்ந்துள்ளது

October 17, 2017
in News
0
இலங்கையில் தற்கொலை வீதம் உயர்ந்துள்ளது

உளமருத்துவர் திலினி ராஜபக்ஷ தனது அறிக்கையில் இலங்கை சனத்தொகையில் 100000 க்கு 14 அல்லது 15 பேர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். 1997 ஆண்டில் தற்கொலை முயற்சியில் முதலாம் இடமாக இருந்தது, 100000 க்கு 47 பேர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.

1995 ஆண்டில் தற்கொலை விடயத்தில் உலகத்தில் இரண்டாவது இடத்தினை பிடித்தது. ஆனால் 1940,1950,1960 ஆண்டுகளில் 5 அல்லது 10 பேர் மாத்திரமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் இவர்கள் 15-24 வயதிற்குற்பட்டவர்கள் என ஆய்வுகள் நிருபித்துள்ளன. தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு காரணமாக மனஅழுத்தம் மற்றும் உளகோளாரு காணப்படுகின்றன.

தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகளின் போது அதனை ஈடுகொடுக்க முடியாமையே தற்கொலைக்கு காரணமாக அமைகின்றது. தற்காலத்தில் சமூக, பொருளாதார, கலாசார, மற்றும் ஏனைய குடும்ப விவகாரங்களினால் ஏற்படுகின்ற உளநெருக்கீடு காலப்போக்கில் மனஅழுத்தமாக மாறி தற்கொலைக்கு இட்டுச்செல்கின்றது.

ஏதாவது ஒரு விடயத்தினால் உளநெருக்கீடு ஏற்படுகின்ற போது அதற்கு தீர்வாக மதுபாவனை அல்லது போதை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை தமது வாழ்க்கைக்கு தீர்வாக எடுத்துக்கொள்வதனால் கடைசியில் உட,உளரீதியாக பாதிக்கப்பட்டு மனஅழுத்தத்திற்கு இட்டுச்சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். தங்களுக்கு ஏற்படுகின்ற உளநெருக்கீட்டினை தனித்துக் கொள்வதற்கு உள ஆரோக்கியமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும்.

உதாரணமாக, ஆன்மீக, மற்றும் சமூகசார் பணிகளில் ஈடுபடுவதும் உளநெருக்கீட்டினை தனிக்க உதவும், என்பதை தற்கால இளைஞர்கள் உணர்ந்து கொண்டால் எம் உயிரின் பெருமதியை உணரந்து கொள்ள முடியும், எம்மால் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியும்.

Previous Post

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

Next Post

தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது`: பா.ஜ.க M.L.A

Next Post

தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது`: பா.ஜ.க M.L.A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures