Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏர் ஏசியா விமானம் தரையிறக்கம்

October 16, 2017
in News, World
0
ஏர் ஏசியா விமானம் தரையிறக்கம்

ஏர் ஏசியா விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் நடுவானில் பயணிகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியா புறப்பட்ட ஏர் ஏசியா விமானம், 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் காற்றழுத்தம் குறைந்துள்ளது. இதனால் உடனடியாக விமானம், 10 ஆயிரம் அடிக்கு கீழே இறங்கியதுடன், பெர்த் நகரில் மதியம் 12.40 மணிக்கு தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிருக்கு அஞ்சி, ஆக்சிஜன் மாஸ்குகளை அணிந்து கொண்டனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக கூறிய ஏர் ஏசியா நிறுவனம், இதற்காக பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளது.

Previous Post

வங்க தேசத்தில் மீண்டும் படகு விபத்து : ரோஹிங்கியா முஸ்லிம்கள் 5 பேர் பலி, 12 பேர் மாயம்

Next Post

சி.சி.டி.வி.யை பார்த்தவாறு திருடிய திருடன்!

Next Post
சி.சி.டி.வி.யை பார்த்தவாறு திருடிய திருடன்!

சி.சி.டி.வி.யை பார்த்தவாறு திருடிய திருடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures