Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ரயிலில் பயணித்தவர் தள்ளிவிடப்பட்டதில் பலி

October 16, 2017
in News
0
யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ரயிலில் பயணித்தவர் தள்ளிவிடப்பட்டதில் பலி

ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்கா.ங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பலியானவர் யார் என, இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும்
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு

Next Post

வடக்கில் ஒருசட்டம் ,தெற்கில் ஒருசட்டம் :மகிந்த

Next Post

வடக்கில் ஒருசட்டம் ,தெற்கில் ஒருசட்டம் :மகிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures