Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குக்கிலேகங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

October 15, 2017
in News
0

தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக குக்கிலேகங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனால், அகலவத்த, பாலிந்தநுவர, பதுரெலிய மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று ஜின்கங்கைக்கு பொறுப்பான நீர்ப்பாசனத்துறை பொறியியலாளர் அமரஜீவ லியனகே தெரிவித்தார்.
இதேவேளை காலி மாவட்டத்திலும் ஜின்கங்கையில் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடிய சூழநிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யுமாயின் ஜின்கங்கையில் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடுமென்றும், காலி, ஜின்கங்கைக்கு பொறுப்பான நீர்ப்பாசனத்துறை பொறியியலாளர் அமரஜீவ லியனகே குறிப்பிட்டுள்ளார்.
ஜின்கங்கையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இன்று காலை 9.45 அளவில் பத்தேகம நீர் அளவீட்டுக்கு அமைவாக நதியின் நீர்மட்டம் 3 தசம் 28 மீற்றரினால் அதிகரித்திருந்தது. அதேவேளை பத்தேகம, தொடங்கொட பிரதேசத்தில் நதியின் நீர் பெருக்கெடுத்துள்ளது.

Previous Post

வெள்ளைவானில் கடத்தப்பட்ட மகன்: சோகத்தில் தாய் மரணம்

Next Post

தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

Next Post
தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures