Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வங்கி கணக்கு, ‘ஹேக்கிங்’ : இந்தியர்கள் மீது சந்தேகம்

October 14, 2017
in News, World
0
வங்கி கணக்கு, ‘ஹேக்கிங்’ : இந்தியர்கள் மீது சந்தேகம்

தைவான் நாட்டு வங்கியின் இணையதளத்தில் புகுந்து, ‘ஹேக்கிங்’ செய்து, 390 கோடி ரூபாய் திருடிய கும்பலைச் சேர்ந்த குற்றவாளியுடன், இரண்டு இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளதாக, இலங்கை போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடான தைவானில் உள்ள வங்கியின் இணையதளத்தில் புகுந்த ஒரு கும்பல், ‘ஹேக்கிங்’ செய்து, 390 கோடி ரூபாயைத் திருடியுள்ளது. இதில், ஒருவன், இலங்கையில் உள்ள தன் சொந்த வங்கி கணக்குக்கு, 7.15 கோடி ரூபாயை அனுப்பியுள்ளான்.
அதில் இருந்து, 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து, இரண்டு இந்தியர்களிடம் கொடுத்துள்ளான். அதனால், அவர்களும், இந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என, இலங்கை போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous Post

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்து, கடும் வாகன நெரிசல்.!

Next Post

இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

Next Post
இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures