Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தனித்திருந்த மூதாட்டியை தாக்கி நகைகள் கொள்ளை

October 14, 2017
in News
0

வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கிய திருடர்கள் அவரது கண்களைக் கட்டிவிட்டு அணிந்திருந்த மோதிரங்கள், வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை நாவற்குழி, கேரதீவில் நடந்துள்ளது.அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான விஜயச்சந்திரன் பத்மலோஜினி (வயது-62) சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கணவனை இழந்த இவர் வெளிநாட்டில் உள்ள சகோதரர் ஒருவரின் உதவியுடனே வாழ்ந்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

டெங்கைக் கட்டுப்படுத்த சிறப்பு வேலைத்திட்டம்

Next Post

முன்­னாள் எம்.பி.சூசை­தா­சன் கால­மா­னார்

Next Post
முன்­னாள் எம்.பி.சூசை­தா­சன் கால­மா­னார்

முன்­னாள் எம்.பி.சூசை­தா­சன் கால­மா­னார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures