Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

October 12, 2017
in News, Politics
0
ரயில் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

ரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை ரயில் சாரதிகள் போதியளவு வருகை தராவிடின் ரயில் சேவையை நடாத்த முடியாமல் போகும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
நேற்று மாலை ரயில்வே சாரதிகள், அரசாங்க அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்து நேற்றிரவு 7.30 மணிக்கு திடீரென பணிப்பகிஷ்கரிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது

Previous Post

ஊடகவியலாளர் ஆர்ப்பாட்டக்காரராக செயற்பட்டதனாலேயே தாக்கப்பட்டார்- ராஜித

Next Post

தேர்தல் குறித்த அறிவித்தல் நாளை வர்த்தமானியில்

Next Post

தேர்தல் குறித்த அறிவித்தல் நாளை வர்த்தமானியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures