Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சியம்பலேவ வெவ – இஸ்மத்த வனப்பகுதியில் துப்பாக்கி சூடு!

October 12, 2017
in News, Politics
0

புத்தளம் – தப்போவ சரணாயலத்திற்கு சொந்தமான சியம்பலேவ வெவ – இஸ்மத்த வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்கள் கருவலகஸ்வெவ – சியம்பலேவ பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரும், 31 வயதான நபரொருவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள் மரங்களை வெட்டுவதற்காக 4 பேர் சென்றுள்ள நிலையில், அவர்கள் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த குறித்த இருவரும், புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள், விலங்கு வேட்டைக்காக வனப்பகுதிக்கு வந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

Previous Post

வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு 252 கோடி ரூபாவினால் குறைப்பு!

Next Post

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும்

Next Post
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும்

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures