Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதையில் சென்ற இரு பெண்கள் உட்பட மூவர் பலி

October 10, 2017
in News
0
பாதையில் சென்ற இரு பெண்கள் உட்பட மூவர் பலி

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவல பிரதேசத்தில இன்று (10) காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மற்றும் பாதையின் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு பெண்கள் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மஹியங்கணையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற காரில் அதன் சாரதிக்கு தூக்கம் ஏற்றப்பட்டதன் காரணமாக, கார் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதோடு, இரு பெண்கள் மீது மோதி, அருகிலிருந்த சுவர் ஒன்றிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பாரிய காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் இரு பெண்களும் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளனர்.

காரில் பயணித்த சாரதியும் மற்றுமொருவரும் காயமுற்று தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெல்தெனிய பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

கபீர் ஹசீமை, ஆஜராக உத்தரவு

Next Post

மோசடியுடன் எமக்கும் தொடர்பில்லை – லிற்றோ கேஸ் நிறுவனம்

Next Post
மோசடியுடன் எமக்கும் தொடர்பில்லை – லிற்றோ கேஸ் நிறுவனம்

மோசடியுடன் எமக்கும் தொடர்பில்லை - லிற்றோ கேஸ் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures