Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடையில் போலியான நாணயத்தாள் கொடுத்த இருவர் கைது

October 9, 2017
in News
0
கடையில் போலியான நாணயத்தாள் கொடுத்த இருவர் கைது

போலியான நாணயத்தாளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிவித்திகல, உடகரவிட பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போலியான நாணயத்தாளை கடையொன்றில் வழங்கிய போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பணத்தாள் தொடர்பில் கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நிவித்திகல பொலிஸுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் 5000 ரூபா நாணயத்தாள்கள் 18 காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பஷிலுக்கு மனோ பகிரங்க சவால்

Next Post

சர்வதேச வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Next Post
சர்வதேச வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

சர்வதேச வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures