Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஷிலுக்கு மனோ பகிரங்க சவால்

October 9, 2017
in News, Politics
0

கல்பிட்டியிலுள்ள பல தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தாகவும், முடியுமானால் இது பொய்யானது என்பதை பஷில் ராஜபக்ஷ நிரூபிக்கட்டும் என அமைச்சர் மனோ கணேசன் இன்று (08) பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் நாட்டின் நிலப் பரப்பு மட்டுமன்றி, கடல் பரப்பையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.
கடந்த அரசாங்கம் பட்ட கடனை அடைப்பதற்கு வெளிநாடுகளுக்கு குத்தகைக்கே இந்த அரசாங்கம் வழங்கியது. இந்த அரசாங்கம் அரச சொத்துக்களில் ஒரு அங்குலத்தைக் கூட வெளிநாட்டுக்கு விற்பனை செய்யாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அரசியல்கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் எனில் வழக்கு வவுனியாவில் :ம.ஆ.சுமந்திரன்

Next Post

கடையில் போலியான நாணயத்தாள் கொடுத்த இருவர் கைது

Next Post
கடையில் போலியான நாணயத்தாள் கொடுத்த இருவர் கைது

கடையில் போலியான நாணயத்தாள் கொடுத்த இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures