Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மல்லாவியில் சரமாரி வாள்வெட்டு! வர்த்தகர் படுகாயம்

October 8, 2017
in News
0
மல்லாவியில் சரமாரி வாள்வெட்டு! வர்த்தகர் படுகாயம்

மல்லாவியில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த வர்த்த கரை சரமாரியாக வெட் டித்தள்ளியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுப் பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயங்களுக்கு உள்ளான வர்த்தகர் அங்கிருந்து தப்பியோடிப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்ததால் உயிர் தப்பியுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி புவனேஸ்வரன் (வயது – 41) சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

அவரைப் பொலிஸார் மல்லாவி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 6 இழை போடப்பட்டுள்ளது. மேலும் 3 காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

வாள்வெட்டு நடத்தியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

வாள்வெட்டு நடத்திய குற்றச்சாட்டில் 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள் என்று மல்லாவிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

அளவுக்கு மிஞ்சினால் பார்வையும் பறிபோகும்!

Next Post

பரிசில் படையெடுத்த சோம்பி மனிதர்கள்!!

Next Post
பரிசில் படையெடுத்த சோம்பி மனிதர்கள்!!

பரிசில் படையெடுத்த சோம்பி மனிதர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures