Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவிஸ் பொலிஸாரால் இலங்கையர் சுட்டுக் கொலை

October 8, 2017
in News, Politics
0
சுவிஸ் பொலிஸாரால் இலங்கையர் சுட்டுக் கொலை

சுவிஸர்லாந்திலுள்ள அகதி முகாமொன்றிற்கு அருகில் கூரிய ஆயுதத்தை காட்டி குழப்ப நிலையை ஏற்படுத்த முற்பட்டதாக கூறப்படும் இலங்கை அகதி கோரிக்கையாளர் ஒருவர், அந்த நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுவிஸர்லாந்தின் டிகினோ பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முகாமில் இருந்த அகதிகளிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்த பொலிஸ் குழுவினர், குழப்பநிலையை தோற்றுவித்ததாக கூறப்படும் நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். சம்பவத்தில் 38 வயதான இலங்கையர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Previous Post

அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காது சொந்த கூட்டு முயற்சியூடாக முன்னேற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

Next Post

பள்ளிக்குள் நுழைந்த பேய்; வைரலாகும் சிசிடிவி

Next Post

பள்ளிக்குள் நுழைந்த பேய்; வைரலாகும் சிசிடிவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures