Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

October 7, 2017
in News, Politics
0
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 2017.10.10ஆம் திகதியன்று 09 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
குறித்த தினம் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் பயாகலை, மக்கொனை, பேருவளை, களுவாமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை போன்ற பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Previous Post

அண்மையிலுள்ள சிறைச்சாலை சிறந்த சிறைச்சாலை;கடந்த அரசாங்கத்தின் கொள்கை

Next Post

கைது செய்தவர்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரி தாக்குதல்

Next Post
கைது செய்தவர்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரி தாக்குதல்

கைது செய்தவர்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரி தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures