Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்ற மத்திய வங்கியின் ஆளுனர்

October 7, 2017
in News, Politics
0

மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு  யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது விஜயத்தின் போது பல முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார். இதில் மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல – கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, வடக்கில் அனுமதிபெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள், சமுர்த்தி கிராமிய வங்கிகள் ஆகியவற்றின் பிரிதிநிதிகளுடனும் இவர் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

கனேடிய தமிழ் வானொலியின் ஆண்டுவிழா

Next Post

அண்மையிலுள்ள சிறைச்சாலை சிறந்த சிறைச்சாலை;கடந்த அரசாங்கத்தின் கொள்கை

Next Post

அண்மையிலுள்ள சிறைச்சாலை சிறந்த சிறைச்சாலை;கடந்த அரசாங்கத்தின் கொள்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures