Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் : நீர்கொழும்பு மாணவன் முதலிடம்

October 5, 2017
in News
0
5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் : நீர்கொழும்பு மாணவன் முதலிடம்

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சார்த்திகள் பார்வையிட முடியும்.

புலமைபரிசில் பரீட்சையில் நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக கிரிஷான் குமார என்ற மாணவன் இம்முறை 198 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

Previous Post

பிரமிட் வியாபாரம் : பொலிஸாரினால் முற்றுகை

Next Post

மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு

Next Post

மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures