Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

தாயும், மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்

October 3, 2017
in Life, News, World
0
தாயும், மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்

சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி அவர்களும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி அவர்களும் மத்திய துர்கியின் கோனியாப் பகுதியிலுள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

தாயும் மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஒரே மருத்துவ மனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளமை அதிசயிக்கத்தக்க ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாகும், இவ்வாறான அபூர்வ நிகழ்வு உலகத்தில் நடந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என அம்மருத்துவமனை மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிரியாவைச் சேர்ந்த இவர்கள் துர்க்கியின் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் மீதுள்ள அன்பு காரணமாக தாய் தனது பிள்ளைக்கு “ரஜப்” என்றும் மகள் “தையிப்” என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

Previous Post

அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வரை நீடிக்க அமைச்சரவை பத்திரம்

Next Post

மக்களைப் பிரித்து விட்டேன், மன்னித்து விடுங்கள் – உருகிய பேஸ்புக் நிறுவனர்

Next Post

மக்களைப் பிரித்து விட்டேன், மன்னித்து விடுங்கள் – உருகிய பேஸ்புக் நிறுவனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures