Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வயோதிபர் தற்கொலை !!

September 17, 2017
in News
0
வயோதிபர் தற்கொலை !!

முல்லைத்தீவுப் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை வளாகத்தில் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று இரவு பாடசாலை வளாகத்தின் களஞ்சிய அறையிலேயே தவறான முடிவெடுத்து உயிரை தனது மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் தற்போதுவரை சடலம் பாடசாலை வளாகத்திலேயே இருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரை மாய்த்துக் கொண்டவர் பத்தாம்வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி இராசலிங்கம் (வயது-72) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் -க.வி.விக்­னேஸ்­வ­ரன்

Next Post

பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

Next Post
பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures