Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொண்ட பாகிஸ்தான்

September 15, 2017
in News
0
சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொண்ட பாகிஸ்தான்

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குராம் டஸ்ட்கிர் கான் தெரிவித்துள்ளார்.

”பாகிஸ்தான் செனட் சபையில் உரையாற்றிய அவர், “கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறிலங்கா, ரஸ்யா, சீனா, துருக்கி, பொஸ்னியா, கசாக்ஸ்தான், நோர்வே, ருமேனியா ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்துள்ளது.

பல்வேறு நாடுகளுடன் 17 புரிந்துணர்வு உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாடு, அதன் உள்ளடக்கம் பற்றிய விபரங்களை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வெளியிடவில்லை.

Previous Post

சிறிலங்காவில் மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் – அமெரிக்க செனட்

Next Post

வரும் செவ்வாயன்று ஐ.நாவில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்

Next Post
வரும் செவ்வாயன்று ஐ.நாவில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்

வரும் செவ்வாயன்று ஐ.நாவில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures