Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி

September 14, 2017
in World
0
யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் பக்பாத் என்ற பகுதியில், யமுனை ஆற்றில் ஹரியானா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

நதியின் நடுப் பகுதியை அடைந்த அந்தப் படகு, நிலை தடுமாறி நதியில் சரிந்து மூழ்கியது.

இதையடுத்து மீட்புக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.

என்றபோதும், இதுவரை பன்னிரண்டு பயணிகளே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 22 பேரின் உயிரற்ற உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

Previous Post

கரகாட்டக்காரன் காரு… பிக்பாஸ் வெச்சு செஞ்சாரு!

Next Post

அமெரிக்காவில் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்

Next Post

அமெரிக்காவில் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures