Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வித்தியா கொலை வழக்கு – பொலிஸ்மா அதிபருக்கு பிணை

September 13, 2017
in News, Politics
0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பிச் செல்வதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டு 57 நாட்களாக லலித் ஜயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்குமாறு அவருடைய சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆசிரியர்கள் கடமை நேரங்களில் வேறு பணிகளில் ஈடுபடுவதாக தகவல்

Next Post

அர்ஜுன் அலோசியஸை வற்புறுத்த முடியாது; ஆணைக்குழு

Next Post

அர்ஜுன் அலோசியஸை வற்புறுத்த முடியாது; ஆணைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures