Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த அரசாங்கத்துக்கும் நல்லாட்சிக்கும் வித்தியாசம் இல்லை- JVP

September 9, 2017
in News, Politics
0

மஹிந்தவின் அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது வரிச் சுமையை செலுத்தி விட்டே பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய திட்டங்களுக்காக கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் கடன்கள் பெறப்பட்டன. இந்த அரசாங்கமும் கடன்களைப் பெற்று அவற்றை மக்கள் மீது சுமத்திவருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றுக்கொள்ளப்படும் கடன்களால் மக்களுக்கு ஏதும் நன்மைகள் ஏற்படவில்லை. கடன்சுமைகளும் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அதுபற்றி விவாதம் நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

இலங்கைக்கு கடன் உதவி வழங்க உலகின் பிரதான வங்கிகள் மறுப்பு- பிரதமர் ரணில்

Next Post

ஊடகவியலாளர் குறித்த ரவியின் விமர்ஷனத்துக்கு சபாநாயகர் சூடான பதில்

Next Post
ஊடகவியலாளர் குறித்த ரவியின் விமர்ஷனத்துக்கு சபாநாயகர் சூடான பதில்

ஊடகவியலாளர் குறித்த ரவியின் விமர்ஷனத்துக்கு சபாநாயகர் சூடான பதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures