Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மாற்றம்!

September 8, 2017
in News, Politics
0
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மாற்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணியாற்றிவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை, மொஹமட் சியாம் கொலை என்பவற்றின் விசாரணைகள் ஷானி அபேசேகரவின் தலைமையிலேயே நடைபெற்றன என்று கூறப்படுகின்றது.

Previous Post

சட்ட நடைமுறைப்படுத்தலில் உயரிய தன்மை வேண்டும் – ரணில்

Next Post

ரணில் – மகிந்த இடையே அவசர சந்திப்பு!!

Next Post

ரணில் - மகிந்த இடையே அவசர சந்திப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures