Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் தொகை அதிகரிப்பு

September 2, 2017
in News
0
வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் தொகை அதிகரிப்பு

யுத்த காலத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களை விட அண்­மைக்­கா­ல­மாக மாத்­தளை மாவட்­டத்தில் இடம்பெற்ற வாகன விபத்­துக்­களால் ஏற்­பட்ட உயிரிழப்புக்கள் அதிகமென மாத்­தளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் மாவட்ட இணைப்­புக்­குழுக் கூட்­டத்தின் போது தெரி­வித்தார்.

மேற்­படி வாகன விபத்­துகளோடு தொட­ரப்­பட்ட வழக்­குகள் மூலம் 7 இலட்­சத்து 3 ஆயி­ரத்து 20 ரூபாய் தண்­டப்­ப­ண­மாக அற­வி­டப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட அவர், வாகன விபத்­து­க்களைத் தடுப்­ப­தற்கு பொலிஸார் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தாலும் கூட சாரதி களின் உதாசீனம் காரணமாகவே இத்தகைய விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

Previous Post

இலங்கையின் தற்போதைய, பிரச்சினை இதுதான்..!

Next Post

15 வயது சிறுவன் கைது

Next Post
16,930 கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஒருவர் கைது

15 வயது சிறுவன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures