Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞர்களை மிரட்டி பணிய வைக்கும் ப்ளூவேல் கும்பல்

August 31, 2017
in News, World
0
இளைஞர்களை மிரட்டி பணிய வைக்கும் ப்ளூவேல் கும்பல்

ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ளதை வெளியிடுவோம் என மிரட்டியே இளைஞர்களை ப்ளூவேல் கேமில் விளையாட வைத்திருப்பது அம்பலமாகி உள்ளது.
உயிரை கொல்லும் கொடூர ஆயுதமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ப்ளூவேல் கேம். தற்போது தமிழகத்திலும் உயிரை குடிக்க தொடங்கியுள்ளது இந்த ப்ளூவேல் கேம்.மதுரையில் விக்னேஷ் என்கிற கல்லூரி மாணவரை தூக்கிலிட வைத்தது ப்ளூவேல் கேம். இது தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது ப்ளூவேல் கேம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், ப்ளூவேல் கேமில் ஈடுபட விரும்பாத இளைஞர்களை, நீங்கள் பார்த்த ஆபாச வீடியோக்களை பகிரங்கப்படுத்துவோம் என கூறி பலரையும் விளையாட வைக்கின்றன அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்த சைபர் கிரைம் அதிகாரி மல்லிகா, இது போன்ற மிரட்டல்களுக்கு இளைஞர்கள் அடிபணிய கூடாது. இது தொடர்பாக போலீசார், பெற்றோரிடம் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்கிறார்.

Previous Post

’எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் ஆயுள் எண்ணப்பட்டு வருகிறது’ – திவாகரன் அதிரடி

Next Post

விஜய்சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை

Next Post

விஜய்சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures