Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

22 வயதான இராணுவச் சிப்பாய் தற்கொலை.

August 31, 2017
in News
0
22 வயதான இராணுவச் சிப்பாய் தற்கொலை.

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்மின்ன இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 22 வயதான இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பேராதனை ஹோடியாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம். தொடம்வெல என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த இராணுவச் சிப்பாய் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

உயிரிழந்த படைச் சிப்பாயின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை இன்று மேற்கொள்ளவுள்ளதுடன் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வடமாகாண முதலமைச்சர் விக்கிக்கு எதிராக வழக்கு.

Next Post

விராட்கோலியை வீழ்த்தி 300-வது விக்கெட் மைல் கல்லை எட்டினார் மலிங்கா

Next Post

விராட்கோலியை வீழ்த்தி 300-வது விக்கெட் மைல் கல்லை எட்டினார் மலிங்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures