Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலமைசார் பட்டயக் கற்கை நெறி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.!

August 31, 2017
in News
0
புலமைசார் பட்டயக் கற்கை நெறி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.!

வடக்கு மாகாண சபை கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள் விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் ஆரி­ய­தி­ரா­விட பாஷா­பி­வி­ருத்திச் சங்­கத்­தினர் தமிழ் மொழியின் தேர்ச்­சிக்­காக ஆசி­ரி­யர்­க­ளுக்கு 100 மணித்­தி­யா­லங்கள் கொண்ட “புல­மைசார் பட்­டயக் கற்கை நெறி”க்கு விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது.

இக்­கற்கை நெறி ஆசி­ரி­யர்­களை மைய­மாகக் கொண்டு புல­மைசார் பட்­டயக் கல்­விக்­கான பாட­வி­தா­னங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேல­திக விப­ரங்­களை 021 7900540 இலக்க தொலை­பேசி மூலம் பெற்றுக் கொள்­-ளும்­ப­டியும் விண்­ணப்­பங்­களை தலை-வர், ஆரி­ய­தி­ரா­விட பாஷா­பி­வி­ருத்திச் சங்கம், மாகாணக் கல்விப் பணிப்­பாளர், வடக்கு மாகாணம், மரு­த­னார்­மடம், சுன்­னாகம் என்ற முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கும்­ப­டியும் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தின் செயலாளர் பண்டிதர் ம.ந. கடம்-பேசு-வரன் அறிவித்துள்ளார்.

Previous Post

சைட்டம் – தீப்பற்றிய இரவு

Next Post

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வி

Next Post
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வி

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures