Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய கணக்காய்வு சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

August 30, 2017
in News
0

தேசிய கணக்காய்வு சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அச்சட்டம் தாமதமாவது தொடர்பில் தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி இந்த அரசாங்கத்தில் யார் வேண்டுமென்றாலும் இணையவும் முடியும் அதேவேளை யார் வேண்டுமென்றாலும் அரசாங்கத்தில் இருந்து விளகவும் முடியும் என்றும் எவரும் எம்மோடு இணைந்து இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எமது நல்லிணக்க அரசாங்கம் 2020 வரை தொடரும் என்றும் அதில் எந்த ஒரு வீழ்ச்சியும் இடம்பெறாது எனவும் குறிப்பிட்டார்.(

Previous Post

16,930 கருக்கலைப்பு மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Next Post

நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

Next Post
நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures