Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தண்டவாளப் பணியாளர்களுக்கான விடுதியில் கஞ்சா!!

August 30, 2017
in News
0

தென்மராட்சி-மீசாலை மற்றும் மண்டுவில் பகுதிகளில் டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் கஞ்சாச் செடிகள் வளர்ப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினரால் குறித்த பகுதிகளில் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நேற்றும், இன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மண்டுவில் பிரிவில் உள்ள தொடருந்துத் திணைக்கள தண்டவாளப் பணியாளர்களுக்கான விடுதியில் டெங்கு பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் விடுதிக்குப் பின்பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கே வெண்டிச் செடிகளுடன் கஞ்சாச் செடிகள் காணப்பட்டதை அவதானித்த அலுவலர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

குறித்த பகுதிக்க விரைந்த பொலிஸ் அதிகாரிகள் கஞ்சாச் செடிகளை பிடுங்கி அழித்ததுடன் விடுதிக்குள் சென்று சோதனையிட்ட போது பெருமளவு கஞ்சா போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையிலும் ஒருதொகை பீடிகளில் சுற்றி விற்பனைக்குத் தயாரான நிலையிலும் கஞ்சா இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகர் – மக்கள் கடும் எதிர்ப்பு

Next Post

டெக்ஸாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்

Next Post
டெக்ஸாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்

டெக்ஸாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures