Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வித்யா படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவு

August 30, 2017
in News
0
வித்யா படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவுபெற்று சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் கடந்த 3 மாதங்களாக யாழ்.மேல் நீதிமன்றில் ரயல் அட்பார் முன்னிலையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் , வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலமகேந்திரன் சசிமகேந்திரன் , திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சாட்சியங்களை நிறைவுசெய்த நீதிமன்றம், அரச மற்றும் எதிர்த் தரப்பு சார்பான சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளை குறிப்பிட்டு சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களை வழங்க அனுமதித்துள்ளதுடன், வழக்குடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்களையும் அன்றைய தினம் (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

ராமேஸ்வரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ கடல் அட்டை பறிமுதல்

Next Post

பொலிஸாரின் சீருடை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாக மாற்றப்படும் .

Next Post
பொலிஸாரின் சீருடை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாக மாற்றப்படும் .

பொலிஸாரின் சீருடை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாக மாற்றப்படும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures