Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நில‌ச்சரிவில் 1000 பேர் பலி? 600 பேர் தொடர்பில் தகவல் இல்லை

August 29, 2017
in News, World
0
நில‌ச்சரிவில் 1000 பேர் பலி? 600 பேர் தொடர்பில் தகவல் இல்லை

சியாரா லியோன் நாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் ‌அமைச்சர் எலெனோரோ ஜோகோமை தெரிவித்துள்ளார்.

இருவாரங்களுக்கு முன் தலைநகர் ஃபீரிடவுன் அருகே உள்ள புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து 14 நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 450 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

600 பேரின் கதி என்னவானது என தெரியவில்லை என்று மீட்பு மற்றும் நிவாரணப் படையினர் தெரிவித்திருந்தன‌ர். இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவி‌ல் புதையுண்டு போனதாக அந்நாட்டின் அமைச்சர் எலெனோரோ ஜோகோமை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Previous Post

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பற்றி இதுவரை அறியாத சில தகவல்கள்!!!

Next Post

ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆகஸ்ட்டுக்கு அப்பாவான ஜுக்கர்பெர்க்

Next Post
ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆகஸ்ட்டுக்கு அப்பாவான ஜுக்கர்பெர்க்

ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆகஸ்ட்டுக்கு அப்பாவான ஜுக்கர்பெர்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures