Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று முதல் முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் மற்றுமொரு கட்டம்.

August 29, 2017
in News
0
இன்று முதல் முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் மற்றுமொரு கட்டம்.

பஸ் போக்குவரத்தின் முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று(29) பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற வீதியின் ஆயுர்வேத சந்தி ஊடாக பொரளை வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தற்போது காலி வீதியில் பஸ் போக்குவரத்திற்காக முன்னுரிமை ஒழுங்கை திட்டம் மிகவும் வெற்றிகரமான முறையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குமாரகே கூறினார்.

அதேவேளை பாராளுமன்ற வீதியில் பஸ் போக்குவரத்தின் முன்னுரிமை ஒழுங்கை இன்று(29) முதல் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையான காலப்பகுதியில் செயற்படுத்தப்படும் என்று பேராசிரியர் அமல் குமாரகே கூறியுள்ளார்.

Previous Post

ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு இரத்தினபுரியில்.

Next Post

கடலில் படகு முழ்கி உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்பட்டன.

Next Post
கடலில் படகு முழ்கி உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம்  வழங்கப்பட்டன.

கடலில் படகு முழ்கி உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures