Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

August 29, 2017
in News
0
தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

ஏல்பிட்டிய, குருந்துகஹஹெக்ம பிரதேசத்திலுள்ள உப தபால் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் தபால் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 6.30 மணியளவில் குருந்துகஹஹெக்ம உப தபால் நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீ விபத்தின் போது அங்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய 49 வயதுடைய பெண் அதிகாரி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி செப்டம்பர் 15 இல் ஆரம்பம்

Next Post

போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்தவர் கைது

Next Post
போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு  வந்தவர் கைது

போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்தவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures