Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உணவு ஒறுப்­பி­லுள் அர­சி­யல் கைதி­கள் இரு­வர் சிறை வைத்­தி­ய­சா­லை­யில்

August 25, 2017
in News, Politics
0
உணவு ஒறுப்­பி­லுள் அர­சி­யல் கைதி­கள் இரு­வர் சிறை வைத்­தி­ய­சா­லை­யில்

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப் புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளில் இரு­வர் சிறைச்­சா­லை­யில் மருத் துவ­ம­னை­யில் நேற்­றுக் காலை சேர்க்­கப்­பட்­ட­ னர். மற்­றை­ய­வர் சிறைச்­சா­லை­யில் உள்ள தூக்­குத் தண்­டனை கைதி­க­ளு­டன் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளார்.

வவு­னியா மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்று வரும் தமக்கு எதி­ரான வழக்கை வேறு நீதி­ மன்­றுக்கு மாற்ற வேண்­டாம் எனக் கோரி, தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் அநு­ரா­த பு­ரம் சிறைச்­சா­லை­யில் கடந்த ஞாயிற்­றுக் கிழ­மை­யி­லி­ருந்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

இவர்­க­ளது உடல் நிலை மோச­ம­டைந்­தது. திரு­வ­ருள் மற்­றும் சுலக்­ஸன் இரு­வ­ரும் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில் நேற்­றுக் காலை சேர்க்­கப்­பட்­ட­னர். தர்­சன், தூக்­குத் தண்­ட­னைக் கைதி­க­ளு­டன் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரும் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றார்.

Previous Post

வாக்கெடுப்பு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பம்

Next Post

பேரறிவாளனுக்கு பரோலில் செல்ல அனுமதி!

Next Post
பேரறிவாளனுக்கு பரோலில் செல்ல அனுமதி!

பேரறிவாளனுக்கு பரோலில் செல்ல அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures