Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தில் விளைந்த பேரீச்சை மகிழ்ச்சியில் உரிமையாளர் !!

August 24, 2017
in News
0
யாழ்ப்பாணத்தில் விளைந்த பேரீச்சை மகிழ்ச்சியில் உரிமையாளர் !!

இயற்கைக்கு மாற்றீடாக யாழ்ப்பாணத்தில் பேரீச்சை மரம் வெற்றிகரமாக வளர்ந்து பயன்கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

பாலைவனப் பகுதியில் விளையக் கூடிய பேரீச்சை மரம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் விளைந்துள்ளது.

30 வருடங்களாக சாவகச்சேரியில் பேரீச்சை மரம் பாராமரித்து வந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக அதன் பலாபலன்களை தொடர்ச்சியாக பெறுகின்றனர்.

அத்துடன் இந்த மரங்கள் பூத்து காய்த்து நல்ல பழங்கள் கிடைப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை மரம் யாழ் மண்ணில் விளைந்தமை அபூர்வமான விடயமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மிகவும் குளிரான பகுதியான நுவரெலியாவிலும் பேரீச்சை மரம் வளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசு கொறடா பரிந்துரை

Next Post

கட்சிகளின் தீர்மானங்கள் முதலமைச்சரைக் கட்டுப்படுத்தாது! – விக்னேஸ்வரன்

Next Post

கட்சிகளின் தீர்மானங்கள் முதலமைச்சரைக் கட்டுப்படுத்தாது! – விக்னேஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures