Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செஞ்சோலை சிறார்களின் வரலாற்று நூல் கண்டுபிடிப்பு !

August 15, 2017
in News
0
செஞ்சோலை சிறார்களின் வரலாற்று நூல் கண்டுபிடிப்பு !

முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி அன்று தலைமைத்துவ செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சிறுவர்கள் விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் அப்போது தாக்குதலில் காயமடைந்த மாணவிகளினது கதைகளையும் உயிரிழந்த மாணவிகளின் வரலாறுகளையும் தாங்கிய நூல் ஒன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட குறித்த நூல் முள்ளிவாய்க்காலில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறுதி யுத்தத்தில் பின்னர் காணாமல்போன இந்த நூல் 9 வருடங்களின் பின்னர் கண்டுப்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

se1

se2

se3

se4

se5

Previous Post

இலங்கையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்திய வீரர்கள்!

Next Post

இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

Next Post
இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் –  தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் - தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures