Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

பிலியந்தலை வங்கி ஒன்றில் போலித்துப்பாக்கியை காட்டி கொள்ளை

August 4, 2017
in BREAKING News, Life, News
0

பிலியந்தலையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் ஐந்து இலட்சத்து நான்காயிரத்து 90 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.

முழுமையாக முகத்தை மூடக் கூடிய தலைக்கவசம அணிந்து வந்த இருவரே குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வங்கியினுள் நுழைந்த திருடர்கள் பணியாளர்களிடம் போலித்துப்பாக்கியை காட்டி மிரட்டி இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தப்பி சென்ற குறித்த கொள்ளையர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிசார் தீவிரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

புலம்பெயர் புலிகளின் நிதி வசூலுக்கான முன்னெடுப்பே வடக்கு வன்முறைச் சம்பவம்

Next Post

யாழில் வாள்வெட்டு குழுக்களை பிடிக்க மக்களுடன் இணையும் போலிசார்!!

Next Post

யாழில் வாள்வெட்டு குழுக்களை பிடிக்க மக்களுடன் இணையும் போலிசார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures