Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்

August 3, 2017
in News, Politics
0
ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலான விவாதமொன்று நாளை (04) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவாதத்தில் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ள சகல கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிகழ்வு நாளை காலை 10.30 மணிக்கு முன்னாள் சபைத் தலைவரும் தற்போதைய சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
2 மணி நேரம் நடைபெறவுள்ள இவ்விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் கருத்துத் தெரிவிக்கவுள்ளனர்.
ஐ.தே.க.யின் சகல உறுப்பினர்களும் சபையில் உரையாற்றுவதற்கு அவகாசம் கோரியுள்ள போதிலும், அமைச்சர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாத்திரமே காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்

Previous Post

10 வருட ஆசிரிய சேவை இடமாற்றும் நடவடிக்கை ஸ்தம்பிதம்

Next Post

பரீட்சை நிலையங்களாகவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு- திணைக்களம் பணிப்பு

Next Post
பரீட்சை நிலையங்களாகவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு- திணைக்களம் பணிப்பு

பரீட்சை நிலையங்களாகவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு- திணைக்களம் பணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures