Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

நல்லூர் முருகனுக்கு வெள்ளைக்கார பெண் பாற்காவடி !!

August 1, 2017
in Life, News
0

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாற்காவடியுடன் வருகைதந்தமை அங்கிருந்த பக்தர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

வெளிநாட்டுப் பெண் ஒருவர் இந்துமதத்தின் பெருமைகளை அறிந்து பாற்காவடி எடுத்துள்ள நிகழ்வு நல்லூர் கந்தனின் மகத்துவத்தினை உலகறியச் செய்துள்ளது.

இச் செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்தவாரம் யாழில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யாழ் பெண்ணை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அப்பிள் மடிகணணியின் கடவுச்சொல் ஞாபகத்தில் இல்லை – அர்ஜுன் அலோசியஸ்

Next Post

கலிகமுவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்த பேருந்து !!

Next Post
கலிகமுவ பிரதேசத்தில்  தீப்பிடித்து எரிந்த பேருந்து !!

கலிகமுவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்த பேருந்து !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures