Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரிபால ஜனாதிபதியாக இல்லாதிருந்தால் ரவியின் மோசடி மறைந்திருக்கும்- தயாசிறி

August 1, 2017
in News, Politics
0
மைத்திரிபால ஜனாதிபதியாக இல்லாதிருந்தால் ரவியின் மோசடி மறைந்திருக்கும்- தயாசிறி

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகியிருக்காவிட்டால் அமைச்சர் ரவியின் திறைசேரி முறி மோசடி அம்பலமாகியிருக்குமா என்பது சந்தேகமே எனவும் இந்த மோசடியுடன் தொடர்புள்ள சகலரையும் தராதரம் பாராது தண்டிக்க வேண்டும் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திறைசேரி முறி மோசடியினால் 12 ஆயிரம் மில்லியன் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களிலே இந்த பாரிய மோசடி நடந்துள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் அதில் ஆஜராகவில்லை. மீண்டும் நாளை (02) ஆஜராக வேண்டும் என அவர் பணிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முறையான சோதனை நடத்தப்படும்

Next Post

பயங்கரவாதத்தின் ஆரம்ப கால அசம்பாவிதங்கள் மீண்டும் வடக்கில்- மஹிந்த எச்சரிக்கை

Next Post

பயங்கரவாதத்தின் ஆரம்ப கால அசம்பாவிதங்கள் மீண்டும் வடக்கில்- மஹிந்த எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures