Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

இன்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

August 1, 2017
in Life, News
0
இன்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று  (01) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களது சங்க உறுப்பினர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் சுமார் 150 ரயில் பயணங்கள் தடைப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட அறிவித்துள்ளார்.

Previous Post

42 அரச நிறுவனங்கள் 9 ஆயிரம் கோடி ரூபா கடன்

Next Post

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முறையான சோதனை நடத்தப்படும்

Next Post

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முறையான சோதனை நடத்தப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures