Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தல்

July 30, 2017
in News
0
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தல்

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய கடற் தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற் தொழிலாளர்களையும் மற்றும் 107 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு குறித்து அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 42 படகுகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்தமைக்கு பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள் நாளைய தினம் இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்படுவார்கள் என இந்திய ஊடகங்கள் தவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில்,கடற்படையின் ஊடக பேச்சாளர் மேஜர் சமிந்த வலாகுலுகேவிடம் வினவியபோது இந்திய கடற் தொழிலாளர்களை கையளிப்பது தொடர்பான எந்த அறிவித்தலும் கடற்படைக்கு வழங்கப்படவில்லையென குறிப்பிட்டார்.

Previous Post

யாழ்ப்பாணம் நந்தாவில் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவரை துரத்தி துரத்தி வாள்வெட்டு

Next Post

நிச்சயம் அரசியலுக்கு வருவேன்; எச்சரித்த கமல்ஹாசன்

Next Post

நிச்சயம் அரசியலுக்கு வருவேன்; எச்சரித்த கமல்ஹாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures