Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது!!

July 29, 2017
in News, Politics
0
ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது!!

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது எனவும், இதற்கு எதிராக சகலரையும் ஒன்றிணைத்துப் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க எந்தவிதத்தில் ஒப்பந்தங்கள் செய்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கப்படாதெனவும், அது வெறும் ஒப்பந்தமாக கடதாசியிலேயே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதும், சபையை அவசர அவசரமாக ஒத்திவைத்து விவாதிப்பதற்கு காணப்பட்ட சந்தர்ப்பத்தையும் அரசு இல்லாமல் செய்துள்ளது.
இவ்வாறான நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்கள் சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். ஒப்பந்தம் கடதாசியில் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்போவதில்லை எனவும் மேலும் கூறியுள்ளார்

Previous Post

சீன – இலங்கை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து

Next Post

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கிறதா பாகிஸ்தான்?

Next Post

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கிறதா பாகிஸ்தான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures