Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாக்குதல் நடத்தியது பாதால உலக குண்டர்கள் அல்ல!!

July 28, 2017
in News, Politics
0

பெற்றோலியத் துறை ஊழியர்களின் போராட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகி, ஆவேசப்பட்ட மக்களே ஊழியர்களைத் தாக்கியதாகவும் தான் ஏவிவிட்ட குண்டர்கள்தான் இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுவது பொய்யாகும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை பெற்றோலியத் துறை ஊழியர்களின் போராட்டத்தில், மரிக்கார் எம்.பி.யின் பாதால உலக குழுக்கள் புகுந்து தாக்குதல் நடாத்தியதாக பாராளுமன்றத்தில் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றம்சாட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குண்டர்களல்ல, ஆவேசமடைந்த பொதுமக்களே இவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள். இனிமேல் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விதமான இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு இது உதாரணமாகும். இது பொது மக்களின் முதலாவது எழுச்சி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பண்டாரவெலவில் 150 குடும்பங்கள் இரவோடிரவாக இடம்பெயர்வு

Next Post

மேலும் போராட்டம் வெடிக்கும்- ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

Next Post

மேலும் போராட்டம் வெடிக்கும்- ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures