Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

பண்டாரவெலவில் 150 குடும்பங்கள் இரவோடிரவாக இடம்பெயர்வு

July 28, 2017
in BREAKING News, News
0
பண்டாரவெலவில் 150 குடும்பங்கள் இரவோடிரவாக இடம்பெயர்வு

பண்டாரவெல அல்லே திக்அராவ பிரதேசத்திலுள்ள 150 குடும்பங்கள் நேற்றிரவு (27) திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று அப்பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் மண்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதனாலேயே இவர்கள் இவ்வாறு இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.
உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தினால் இப்பிரதேசத்திலுள்ள பல வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், நிலங்களிலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் படையணி கட்டிடத் தொகுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Previous Post

விபரீத ஆசையால் அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகை

Next Post

தாக்குதல் நடத்தியது பாதால உலக குண்டர்கள் அல்ல!!

Next Post

தாக்குதல் நடத்தியது பாதால உலக குண்டர்கள் அல்ல!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures