Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணம் சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓட்டம் !!

July 27, 2017
in News
0

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று காலை தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தப்பித்துச் சென்றவர் யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

தப்பித்துச் சென்ற கைதி களவு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இன்று காலை வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்டபோதே குறித்த கைதி தப்பித்துச் சென்றுள்ளார்.

தப்பித்துச் சென்ற கைதியைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Previous Post

அமெரிக்க கோப்பையை தனதாக்கியது கனடிய தமிழர் கால்பந்தாட்ட அணி

Next Post

அடாவடித்தனத்தால் துவரகேஸ்வரனுக்கு பிடியாணை ,சாரதிக்கு விளக்கமறியல் .

Next Post
அடாவடித்தனத்தால் துவரகேஸ்வரனுக்கு பிடியாணை ,சாரதிக்கு  விளக்கமறியல் .

அடாவடித்தனத்தால் துவரகேஸ்வரனுக்கு பிடியாணை ,சாரதிக்கு விளக்கமறியல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures